முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது
உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!
நினைத்தனைச் சாதிப்பவள்...!
நேர்மையை விரும்புபவள்...!
கவி நிலா....... நிலவிற்கு ஒரு நிலா-எம் உறவிற்கு ஒரு நிலா. அது நீ... தான் கவிநிலா. உங்கள் பாரட்டால்.... படருகின்றது.... தொடருகின்றது... என் "கவிமழை" வாழ்த்துக்கள் கோடி.
கும்மாச்சி.... உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். பலரின் ஆசியுடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து கருத்துரையுங்கள். அந்தப் புத்துணர்வுடனேயே நானும் மரநிழலாய் மாறிடுவேன்.
சந்ரு............ நட்பின் சிகரமே.... நான் வளர்ந்தால் போதும் என்று நினைக்கும் உலகில். பலரும் வளரவேண்டும்.... அகிலம் போற்ற வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் உங்கள் பணி தொடரவும்... என் வாழ்த்துக்கள்... உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
//இளவழுதி வீரராசன்.... இனியாவது திருந்தட்டும் நண்பா... வாழ்த்துக்கள் தங்கள் வரவிற்கு//
என்ன தோழி என்னை திட்டுகின்றிர்களா இல்லை காதலில் தயங்கியவர்களை திட்டுகின்றிர்களா? சற்று விளக்கமளியுங்கள். நான் "காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்..." என http://pinnaiveera.blogspot.com/ என்ற ஒரு வலைத்தளம் வைத்துள்ளேன். படியுங்கள். காதலை நான் போற்றுவது உங்களுக்கும் தெரியட்டும். உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி, இளவழுதி வீரராசன், சென்னை. http://pinnaiveera.blogspot.com/
15 கருத்துகள்:
//என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.//
பலர் இப்படி தான் தயங்கி தயங்கி வாழ்வை தொலைத்து விடுகின்றனர். வாழ்த்துக்கள்
வாவ்... அழகான கவிதைகள்!
வாழ்த்துக்கள்!
சூப்பர்..! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
அழகான கவிதை மேலும் படைக்க வாழ்த்துக்கள்.
ஆஹா நல்லக் கவிதை, தொடரட்டும் வாழ்த்துக்கள்.
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்
இளவழுதி வீரராசன்....
இனியாவது திருந்தட்டும் நண்பா...
வாழ்த்துக்கள் தங்கள் வரவிற்கு.
பிரியா.....
இந்தக் கவிதை வரிகள்....
ஒரு சிறு மாற்றத்துடன்....
பாடலாக வரவிருக்கின்றது.
"கவிமழை" யில் நனைய வந்தமைக்கு...
உங்களுக்கும் என் நன்றிகள்.
கலையரசன்...........
காதலைத் தொட்டவர்கள்
புரியும் வலியிது.
உங்கள் காதலும் இப்படியா..?lol
வாழ்த்துக்கள் வந்து.....
கருத்துரை வரைந்தமைக்கு.
கவி நிலா.......
நிலவிற்கு ஒரு நிலா-எம்
உறவிற்கு ஒரு நிலா.
அது நீ... தான் கவிநிலா.
உங்கள் பாரட்டால்....
படருகின்றது.... தொடருகின்றது...
என் "கவிமழை"
வாழ்த்துக்கள் கோடி.
கும்மாச்சி....
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
பலரின் ஆசியுடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து கருத்துரையுங்கள்.
அந்தப் புத்துணர்வுடனேயே நானும்
மரநிழலாய் மாறிடுவேன்.
சந்ரு............
நட்பின் சிகரமே....
நான் வளர்ந்தால் போதும்
என்று நினைக்கும் உலகில்.
பலரும் வளரவேண்டும்....
அகிலம் போற்ற வேண்டும் என்ற
உணர்வு உங்களுக்கு இருப்பதை
நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும் உங்கள் பணி தொடரவும்...
என் வாழ்த்துக்கள்...
உங்கள் அனைவருக்கும்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
//இளவழுதி வீரராசன்....
இனியாவது திருந்தட்டும் நண்பா...
வாழ்த்துக்கள் தங்கள் வரவிற்கு//
என்ன தோழி என்னை திட்டுகின்றிர்களா இல்லை காதலில் தயங்கியவர்களை திட்டுகின்றிர்களா? சற்று விளக்கமளியுங்கள்.
நான் "காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்..." என http://pinnaiveera.blogspot.com/ என்ற ஒரு வலைத்தளம் வைத்துள்ளேன். படியுங்கள். காதலை நான் போற்றுவது உங்களுக்கும் தெரியட்டும். உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி,
இளவழுதி வீரராசன், சென்னை.
http://pinnaiveera.blogspot.com/
இளவழுதி வீரராசன்.
நண்பா... நான் உங்களைத் திட்டுவேனா.....
காதலுக்குக் கைகொடுக்கும்
ஜீவன் அல்லவா நீங்கள்.
காதலில் தயங்கியவர்களைத்
திட்டித் தீர்க்கின்றேன்.....
கருத்துரையிடுக