skip to main
|
skip to sidebar
ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது.
முகப்பு
என்னை பற்றி
தள விபரம்
வாசகர் பக்கம்
தொடர்புகொள்ள
என்னைப் பற்றி
ஈழமகள்
முடியுமென நினைத்தால் மூலதனம் தேவையில்லை....! முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்.... முடிவிற்கு எல்லையே இல்லை...!! நினைத்தனைச் சாதிப்பவள்...! நேர்மையை விரும்புபவள்...!
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஈழத்தின் செய்திகளாய் பதிவுகள்
தமிழாசான் பதிவேடு
சுற்றூலா
1 ஆண்டு முன்பு
திருத்தமிழ்
பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்
7 ஆண்டுகள் முன்பு
தமிழ் முஸ்லீம்
ஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி
8 ஆண்டுகள் முன்பு
சுத்துமாத்துக்கள்
Tips in Beautifying Every Kitchen Interior
8 ஆண்டுகள் முன்பு
தமிழ்த்தேசியம்
கொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி
12 ஆண்டுகள் முன்பு
தமிழர்
தினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்
13 ஆண்டுகள் முன்பு
தமிழுயிர்
மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!
14 ஆண்டுகள் முன்பு
தாய் நாடு
தமிழோடு உறவாட
முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan
தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு!
2 நாட்கள் முன்பு
தமிழ் ஓவியா
திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும் - பெரியார்
3 மாதங்கள் முன்பு
வேர்களைத்தேடி...................
தமிழ்ப் பேழை
3 மாதங்கள் முன்பு
கவித்தமிழ்
4 ஆண்டுகள் முன்பு
தமிழ் ஆலயம்
உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்
13 ஆண்டுகள் முன்பு
தமிழோடு நேசம்
பொங்கல் வைப்போம்
14 ஆண்டுகள் முன்பு
முனைவர் கல்பனாசேக்கிழார்
Feedjit Live Blog Stats
Feedjit Live Blog Stats
ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...
சனி, 16 ஜனவரி, 2010
வா.... வா.... அன்பே...!
வா.... வா.... அன்பே
வா.... வா....!
தா.... தா.... முத்தம்
தா.... தா....!
வார்த்தைகள்...
தேவையில்லை.
காதலே...
வாழ்வின் எல்லை...!
தூது சொன்னால்...
துரத்தும் தொல்லை.
தூங்கப் போனால்...
தூவு முல்லை...!
வா... வா...
அன்பே.....!
தா... தா...
முத்தம்.....!
கனவில் கண்ட...
முகவரியே.
கானல் நீராய்...
மாறாதே...!
மனதில் போட்ட...
பொன்வரிகள்.
மனுவாய் ஏற்க...
மறுக்காதே...!
படுக்கை அறையில்...
உன் விம்பம்.
பார்த்து ரசிப்பேன்...
தினம் தினம்...!
தூக்கம் இல்லாப்...
போதனை.... - நீ
துணையாய் வந்தால்...
சாதனை...!
தாகம் தீர்க்கும்...
தாமரையே.
தனிமை உனக்கு...
ஆகாது...!
மோகம் கொண்ட...
என் மனதை.
மோதிப் பார்க்க...
நினைக்காதே...!
பார்வை எல்லாம்...
உன் பக்கம்.
பார்த்து ரசிப்பேன்...
விதம் விதமாய்...!
காதல் உன்னை...
அனுகும் வரை.... - நான்
காத்திருப்பேன்...
சாகும் வரை...!
கன்னக் குழிச்...
சிரிப்பழகே.
கவிதை சொன்னால்...
கேட்பாயோ...!
கண்ணிமைக்கும்...
நேரத்தில்.
என்காதல் உன்னில்...
தாவாதோ...!
மனதைக் கொடுத்தேன்...
உன் வாசம்.
மகுடம் சூடு...
என்னாளும்...!
உலகைக் கண்டேன்...
உன் காலம்.
அடிமையானேன்...
உன் பாதம்...!
ஈழமகள் உங்கள் அபிசேகா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
Blog Archive
►
2015
(1)
►
ஜூலை
(1)
►
2013
(1)
►
ஏப்ரல்
(1)
▼
2010
(63)
►
டிசம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூலை
(5)
►
ஜூன்
(2)
►
மே
(1)
►
ஏப்ரல்
(1)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(15)
▼
ஜனவரி
(33)
எழுதுகோல் தீக்குச்சி ஆனதடா...!
சுவாச தேவதையே.....!
வீரனுக்கு அழகு இதுவல்ல...
சிறைக்கம்பிகள் பேசினால்.....!
காதலில் விழுந்து விட்டேன்.
வன்னியின் காதல் இதுதான்....
சாட்சி இல்லை...!
கூட்டிக் கொடுக்காதே மானத் தமிழா...
தமிழன்...!!!
சிறையில் ஒரு கனவு.
விதைக்கப் பட்ட உள்ளங்கள்....!
நாளை விடிய நாங்கள் இல்லை.
எனக்குள் ஒருத்தியாய் நினைத்தேன்....!
பூட்டிய என்னிதயம் பேசுது...!
யார் இவள் என் விழியில்...!
வா.... வா.... அன்பே...!
எம்மால் மறக்கமுடியுமா...?
உன்னைக் கண்டதும் காதல் வந்தது.
நெஞ்சே... வழி விடு.
புலத்தில் ஓர் புலம்பல்.
வீர மகனைப் பெற்றெடுத்த.... வீரத் தந்தையே...!
இது எங்கள் பூமி...!
நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே...!
கண்கள் கண்டதால் காதல் வந்தது பெண்ணே....!
கண்ணீரைத் தாங்குமா - இதயம்
காலமெல்லாம் உன் நிழலில்...!
பேசத் துடிக்கும் வார்த்தைகள்...!
மோதலால் வந்த காதல்
நெஞ்சே... நெஞ்சே....நீ... பேசயோ..!
காதலுக்கு வந்த சோதனை...
நினைக்கத் துடிக்கிறது மனசு....!
தாயில்லாப் பிள்ளை நானம்மா...!
ஒன்று சேரட்டும் - கரங்கள்
►
2009
(28)
►
டிசம்பர்
(28)
Please do not change this code for a perfect fonctionality of your counter
applied arts
clock
free hits counter
வானொலிகள்
ஈழம் ஒலி
தமிழ் வானொலி
தமிழ் ஒலி
தமிழருவி
தாயகம் FM
கனேடிய தமிழ் வானொலி
ஜரோப்பிய தமிழ் -ETR
லண்டன் பீ.பீ.சீ
புலிகளின்குரல்
தமிழ் சஞ்சிகைகள்
எரிமலை
தினத்தந்தி
தினபூமி
விடுதலை
விகடன்
தினகரன்
நக்கீரன்
குமுதம்
சுடர் ஒளி
தினக்குரல்
வீரகேசரி
உதயன்
லேபிள்கள்
அச்சமில்லை
(2)
அதிர்ச்சி
(1)
அநாதை
(1)
அன்பு.
(1)
இது எங்கள்... தேசமா...?
(1)
இலங்கை
(1)
இறப்பு
(2)
ஈழத்தாகம்
(1)
ஈழம்
(2)
உயிர்ப் பிச்சை
(1)
ஏக்கம்.
(1)
ஏமாற்றம்
(1)
ஓராண்டு
(1)
கண்கள்
(1)
கரிய நாள்
(1)
கருணையில்லா கருணாநிதி
(1)
கருப்பு யூலை
(1)
கல்லறை
(1)
கவலை
(3)
கவிதை
(1)
கவிதைகள்
(4)
கனத்த நாள்
(1)
காதல்
(6)
காமம்
(1)
கார்த்திகைப் பூக்கள்
(1)
கைகொடு
(1)
சாதனை
(1)
சோகம்
(1)
சோதனை
(1)
சோதனை.
(1)
ஞாபகம்.
(1)
தமிழனின் நிலமை
(1)
தமிழனின் நிலமை.
(1)
தலைவர்
(2)
தாகம்.
(1)
தாய் மடியில்
(1)
துயரம்
(1)
துயில்கொள்
(1)
துரோகி
(1)
நிம்மதியின்மை
(1)
நினைவலைகள்
(1)
நினைவுகள்
(2)
பசி
(1)
பட்டினி
(1)
படிப்பினை
(1)
பிறப்பு
(1)
பெண்ணே எழு நீ இடியாக...
(1)
பெண்போரளிகள்
(1)
போற்றுதல்
(1)
போன ஜென்மம்
(1)
மறக்கத் தாம் முடியுமா...?
(1)
மன்னிக்காதே
(1)
வஞ்சகன்
(1)
வாழ்த்து
(1)
வாழ்த்துகள்
(1)
வாழ்த்துதல்
(1)
விதியா...சதியா...?
(2)
வீரம்
(3)
வேதனை
(5)
ஜாதி
(1)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக