ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 2 ஜனவரி, 2010

நினைக்க‌த் துடிக்கிற‌து ம‌ன‌சு....!



உயிராக நினைத்து
உன்னோடு உறவாடினேன்.
மது என்ற உன் நாமத்தை
என் உதிரத்துள் உலாவ விட்டேன்.


பூமகளாய் உன்னை நினைத்து...
என் இதயத்தில் பூட்டி வைத்தேன்.
பூட்டுடைத்து புயல்க்காற்றாய்
வெளிவருவாய்யெனக் காத்திருக்க‌வில்லை.


பாம‌க‌ளாய் உன்னை நினைத்து...
தேன‌முத‌ வார்த்தைக‌ளை புசித்தேன்.
தேனோடு விச‌ம் க‌ல‌ந்து
த‌ருவாயென‌ என் புத்திக்கு எட்ட‌வில்லை.


நீ செய்த‌ கொடுமைக‌ள்
உன் விழி பார்த்த‌தும் போன‌த‌டி...
நீ இல்லாத‌ த‌னிமைக‌ள்
என் மனம் நொந்து சாகுத‌டி.


தாய் மேல் வைத்த‌ பாச‌த்தை விட‌
உன் மேல் அதிக‌ம் வைத்தேன‌டி...
என் தோள் மேல் ஏறி தோர‌ண‌ம்
க‌ட்டுவாய் என‌ நினைக்க‌வில்லைய‌டி.


உன் மேல் வைத்த‌ அன்புத் தாக‌ம்
ஒரு நாள் விழி க‌சிய உண‌ர்வாயடி‌.
அந்த‌ நேர‌ம் உன் கிறிஷ்னா
இந்த‌ உல‌கை ம‌ற‌ந்து போவானடி.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.





0 கருத்துகள்:

Related Posts with Thumbnails