ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வரம் தர வேண்டும்.

வரம் தர வேண்டும்
தலைவா..........- நீ
வரம் தர வேண்டும்.
போருக்குப் போக........
வரம் தர வேண்டும்.


போரிலே புலி முகம்.....
ஒளி பெற வேண்டும்.
போர்க்களம் புகுந்து..... - அங்கே
புலிக்கொடி பறந்திட வேண்டும்
புலிக்கொடி பறந்திட வேண்டும்


கானகம் காக்கும்....
வானகம் போற்றும்.
வையக மைந்தன்....
எம் தலைவன்.


உன் பாதச்சுவடுகளில் ஒளிரும்
இலட்சியக் கனவுகள்
இன்றே மலந்திட வேண்டும்....- அது
இன்றே மலந்திட வேண்டும்


ஆயிரம் ஆயிரம்....
கருவறை போற்றும்.
காவிய நாயகர்....
நம் மறவர்.


எம் வேங்கைகள் துயிலும்....
ஈழத்து மண்ணில்.
எதிரியின் பாதம்பட விடுவோமா...-நாம்
எதிரியின் பாதம்பட விடுவோமா.


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails