skip to main
|
skip to sidebar
ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது.
முகப்பு
என்னை பற்றி
தள விபரம்
வாசகர் பக்கம்
தொடர்புகொள்ள
என்னைப் பற்றி
ஈழமகள்
முடியுமென நினைத்தால் மூலதனம் தேவையில்லை....! முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்.... முடிவிற்கு எல்லையே இல்லை...!! நினைத்தனைச் சாதிப்பவள்...! நேர்மையை விரும்புபவள்...!
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஈழத்தின் செய்திகளாய் பதிவுகள்
தமிழாசான் பதிவேடு
தமிழாசான் பதிவேடு விருது 2019
7 ஆண்டுகள் முன்பு
திருத்தமிழ்
பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 சாதித்தது என்ன?
9 ஆண்டுகள் முன்பு
தமிழ் முஸ்லீம்
ஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி
11 ஆண்டுகள் முன்பு
சுத்துமாத்துக்கள்
Tips in Beautifying Every Kitchen Interior
11 ஆண்டுகள் முன்பு
தமிழ்த்தேசியம்
கொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி
15 ஆண்டுகள் முன்பு
தமிழர்
தினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்
16 ஆண்டுகள் முன்பு
தமிழுயிர்
மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!
16 ஆண்டுகள் முன்பு
தாய் நாடு
தமிழோடு உறவாட
முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan
பொங்கு தமிழ் மன்றத்தின் நிறுவுநர் தமிழ்நாடன் மறைவு!
1 வாரம் முன்பு
வேர்களைத்தேடி...................
மொழிபெயர்ப்பு வினாடி வினா
5 வாரங்கள் முன்பு
தமிழ் ஓவியா
திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும் - பெரியார்
2 ஆண்டுகள் முன்பு
கவித்தமிழ்
8 ஆண்டுகள் முன்பு
தமிழ் ஆலயம்
உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்
16 ஆண்டுகள் முன்பு
தமிழோடு நேசம்
பொங்கல் வைப்போம்
16 ஆண்டுகள் முன்பு
முனைவர் கல்பனாசேக்கிழார்
Feedjit Live Blog Stats
Feedjit Live Blog Stats
ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...
ஈழம்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 16 ஜனவரி, 2010
விதைக்கப் பட்ட உள்ளங்கள்....!
ஆயிரம் கண்கள் பார்வையிலே.
உந்தன் உயிர்கள் போகையிலே.
கண்ணீர் தரையில் ஓடுகையில்.
ஓவென்று அழும் சத்தம் - எம்
நெஞ்சைப் பிளக்கிறதே...!
நாட்டின் நலத்தை
நாம் அறியவில்லை.
நால்வர் சேர்ந்து தூக்கும் போது
நாடே போற்றுதே............!
வீட்டுக்கொருவர் கேட்ட போது
வீரம் வரவில்லையே.
வீதி வழியே சாகும் போது
விரக்தி வரவில்லையே...!
காட்டிக் கொடுக்கும் பகைவர் கூட்டம்
நாட்டில் நிரம்பி வழியுதே.
கடல் கடந்து கொண்டுவந்த
ஏவுகணையை கையாள முடியவில்லையே...!
காலதேவன் வந்த போது
கைகள் சோரவில்லையே.
கடல் அன்னை துணை கொண்டு
களமிறங்கி தோல்வி அடையவில்லையே...!
தனை மாய்த்து எமைக் காத்த
புலிவீரர் இவ்வுலகில் இல்லையே.
புதுயுகம் படைக்கப்...
புறப்பட்ட வீரர் நாமில்லையே...!
அது நானில்லையே......
அது நாமில்லையே.....
அது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!
ஈழமகள் உங்கள் அபிசேகா.
புதன், 6 ஜனவரி, 2010
நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே...!
உனைப் போல் ஒருவன்
இருந்தால் உலகம்
சதியில் இருந்து விடுபடும்.
எனைப் போல் பலரும்
இருந்தால் தேசம்
இருளில் இருந்து விடுபடும்.
பார்த்தாயா... எங்கள் மண்ணின் வாசம்.
கேட்டாயா... எங்கள் அழுகைச் சத்தம்
தினமும் நினைக்கிறோம் உன்னையே.
நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே
ஆலைய மணியின் ஓசை
அங்கு கேற்பது கூட இல்லை.
செல் அடியின் ஓசை
அதனால் காதுகள் கேற்பது இல்லை.
ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
மா...வீரர் ஆனது ஈழமண்ணில்.
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
சாம்பலாய்ப் போனது வன்னிமண்ணில்.
காட்டிக்கொடுக்கும் கூட்டம்...
புலிகள் பேரைக் கேட்டால் நடுக்கம்.
காலை மாலை தூக்கம் இல்லை...
கனவிலும் வருகிது கரும்புலித் தொல்லை.
மீன் பிடித்தொழிலும் இல்லை...
மீறிப் போனால் திரும்பி வருவதுமில்லை
காய்கறிக் கடையும் இல்லை...
கடைசியில் பிச்சை எடுக்கப் பாத்திரமுமில்லை.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
பழைய இடுகைகள்
முகப்பு
Blog Archive
▼
2015
(1)
▼
ஜூலை
(1)
நாளை யார் முகவரியோ...?
►
2013
(1)
►
ஏப்ரல்
(1)
►
2010
(63)
►
டிசம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூலை
(5)
►
ஜூன்
(2)
►
மே
(1)
►
ஏப்ரல்
(1)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(15)
►
ஜனவரி
(33)
►
2009
(28)
►
டிசம்பர்
(28)
Please do not change this code for a perfect fonctionality of your counter
applied arts
clock
free hits counter
வானொலிகள்
ஈழம் ஒலி
தமிழ் வானொலி
தமிழ் ஒலி
தமிழருவி
தாயகம் FM
கனேடிய தமிழ் வானொலி
ஜரோப்பிய தமிழ் -ETR
லண்டன் பீ.பீ.சீ
புலிகளின்குரல்
தமிழ் சஞ்சிகைகள்
எரிமலை
தினத்தந்தி
தினபூமி
விடுதலை
விகடன்
தினகரன்
நக்கீரன்
குமுதம்
சுடர் ஒளி
தினக்குரல்
வீரகேசரி
உதயன்
லேபிள்கள்
அச்சமில்லை
(2)
அதிர்ச்சி
(1)
அநாதை
(1)
அன்பு.
(1)
இது எங்கள்... தேசமா...?
(1)
இலங்கை
(1)
இறப்பு
(2)
ஈழத்தாகம்
(1)
ஈழம்
(2)
உயிர்ப் பிச்சை
(1)
ஏக்கம்.
(1)
ஏமாற்றம்
(1)
ஓராண்டு
(1)
கண்கள்
(1)
கரிய நாள்
(1)
கருணையில்லா கருணாநிதி
(1)
கருப்பு யூலை
(1)
கல்லறை
(1)
கவலை
(3)
கவிதை
(1)
கவிதைகள்
(4)
கனத்த நாள்
(1)
காதல்
(6)
காமம்
(1)
கார்த்திகைப் பூக்கள்
(1)
கைகொடு
(1)
சாதனை
(1)
சோகம்
(1)
சோதனை
(1)
சோதனை.
(1)
ஞாபகம்.
(1)
தமிழனின் நிலமை
(1)
தமிழனின் நிலமை.
(1)
தலைவர்
(2)
தாகம்.
(1)
தாய் மடியில்
(1)
துயரம்
(1)
துயில்கொள்
(1)
துரோகி
(1)
நிம்மதியின்மை
(1)
நினைவலைகள்
(1)
நினைவுகள்
(2)
பசி
(1)
பட்டினி
(1)
படிப்பினை
(1)
பிறப்பு
(1)
பெண்ணே எழு நீ இடியாக...
(1)
பெண்போரளிகள்
(1)
போற்றுதல்
(1)
போன ஜென்மம்
(1)
மறக்கத் தாம் முடியுமா...?
(1)
மன்னிக்காதே
(1)
வஞ்சகன்
(1)
வாழ்த்து
(1)
வாழ்த்துகள்
(1)
வாழ்த்துதல்
(1)
விதியா...சதியா...?
(2)
வீரம்
(3)
வேதனை
(5)
ஜாதி
(1)